நெல்லை: கஜா புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். சேலம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.