கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் நாளை மதியம் மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 21-ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட முடிவில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடும் அமளியால் 21-ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடும் என்று இன்று காலை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.