கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் வரும் 21ம் தேதி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். கைகலப்பை அடுத்து நாடாளுமன்றத்தை சபாநாயகர் கரு ஜெயசூர்யா ஒத்திவைத்தார்.
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் வரும் 21ம் தேதி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். கைகலப்பை அடுத்து நாடாளுமன்றத்தை சபாநாயகர் கரு ஜெயசூர்யா ஒத்திவைத்தார்.