ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமின் வழக்கு : காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமின் கேட்டு தாக்கல் செய்துள்ள மனு குறித்து பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கானது மாலை 4.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: