அண்ணாநகரில் 44 சவரன் நகை கொள்ளை

சென்னை : சென்னை அண்ணாநகரில் வசந்தி என்பவர் வீட்டில் 44 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வசந்தி அளித்த புகாரில் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: