வாகா எல்லையில் இந்திய - பாகிஸ்தான் வீரர்கள் இனிப்பு பரிமாறி தீபாவளி கொண்டாட்டம்

பஞ்சாப் : நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அட்டாரி - வாகா எல்லையில் இந்திய - பாகிஸ்தான் வீரர்கள் இனிப்பு பரிமாறி தீபாவளி கொண்டாடினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: