பஞ்சாப் : நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அட்டாரி - வாகா எல்லையில் இந்திய - பாகிஸ்தான் வீரர்கள் இனிப்பு பரிமாறி தீபாவளி கொண்டாடினர்.
பஞ்சாப் : நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அட்டாரி - வாகா எல்லையில் இந்திய - பாகிஸ்தான் வீரர்கள் இனிப்பு பரிமாறி தீபாவளி கொண்டாடினர்.