நெல்லையில் கடல் அலையில் சிக்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

நெல்லை: பெருமணல் பகுதியில் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கடலில் குளித்த போது அலையில் சிக்கி ரீசோ (10), சந்தியாகு ராயப்பன்(11) ஆகிய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். இவர்களின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: