நெல்லை: பெருமணல் பகுதியில் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கடலில் குளித்த போது அலையில் சிக்கி ரீசோ (10), சந்தியாகு ராயப்பன்(11) ஆகிய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். இவர்களின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.