சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் நாளை காத்திருப்பு போராட்டம்: கால்டாக்சி சங்கம் அறிவிப்பு

சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் நாளை காலை 10 மணி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கால்டாக்சி சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. OLA, UBER உள்ளிட்ட கால்டாக்சி நிறுவங்களின் கொள்ளையை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாகனத்தோடு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: