கேரளா: சபரிமலைக்கு சென்ற ஆந்திராவைச் சேர்ந்த 45 வயது பெண் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நடைபந்தல் என்ற இடத்தில் பாலம்மா என்ற பெண்ணை சிலர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தாக்கியதில் காணமடைந்த பாலம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.