கேரளாவில் சபரிமலைக்கு சென்ற ஆந்திராவைச் சேர்ந்த பெண் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல்

கேரளா: சபரிமலைக்கு சென்ற ஆந்திராவைச் சேர்ந்த 45 வயது பெண் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நடைபந்தல் என்ற இடத்தில் பாலம்மா என்ற பெண்ணை சிலர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தாக்கியதில் காணமடைந்த பாலம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: