குருவித்துறை குருபகவான் கோயிலில் 4 ஐம்பொன் சிலைகள் திருட்டு

மதுரை: குருவித்துறை குருபகவான் கோயிலில் 4 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டுள்ளது. பெருமாள், பூதேவி, சீனிவாசா, குரு உள்ளிட்ட 4 சிலைகளை திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: