அத்தியூர்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மல்லிநாதர் கோவில் ஐம்பொன் சிலைகள் மாயமாகின. இந்நிலையில் மாயமான 6 சிலைகளில் 4 சிலைகள் அத்தியூர் காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அத்தியூர்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மல்லிநாதர் கோவில் ஐம்பொன் சிலைகள் மாயமாகின. இந்நிலையில் மாயமான 6 சிலைகளில் 4 சிலைகள் அத்தியூர் காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.