தூத்துக்குடி முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்லில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து அக்.19ம் தேதி நள்ளிரவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கவிருக்கிறது. தசரா திருவிழாவிற்கென லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொள்வர். விரதம் மேற்கொள்ளுபவர்கள் கொடியேற்றம் நிகழ்ந்த பின் திருக்காப்பு எனும் மஞ்சள் கயிறு அணிந்து கொள்வர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: