புதுச்சேரியில் மீனவர் நலத்துறை அலுவலகத்தை பூட்டி விசைப்படகு உரிமையாளர்கள் தர்ணா

புதுச்சேரி: புதுச்சேரி மீனவர் நலத்துறை அலுவலகத்தை பூட்டி விசைப்படகு உரிமையாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை தூர்வார வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: