வேலூர் அருகே ரோந்து சென்ற காவலரை மிரட்டியதாக இளைஞர் கைது

வேலூர்: வாணியம்பாடி பசிராபாத் பகுதியில் ரோந்து சென்ற காவலரை மிரட்டியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார். இரவு ரோந்து பணியின் போது காவலர் பிரவீன்குமாரை மிரட்டியதாக முகமது பாஷா என்பவர் கைது செய்யப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: