நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் : முதல்வர் அறிவிப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். புதிய வருவாய் வட்டமாக கிள்ளியூர் உருவாக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். விவேகானந்தர் பாறைக்கு செல்ல ரூ.6 கோடி செலவில் புதிதாக 2 படகுகள் வழங்கப்படும் என கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: