பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் சிறை தண்டனை நிறுத்தம் : இஸ்லாமாபாத் ஐகோர்ட் உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் சிறை தண்டனையை இஸ்லாமாபாத் ஐகோர்ட் நிறுத்திவைத்தது. ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரிப்புக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. நவாஸ் மகள் மரியமின் தண்டனையை நிறுத்திவைத்து இஸ்லாமாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: