அரக்கோணம் அருகே மின்னல் ஏரியில் சாயப்பட்டறை கழிவு நீர் கலப்பதால் பொது மக்கள் அவதி

அரக்கோணம்: அரக்கோணம் அருகே மின்னல் ஏரியில் சாயப்பட்டறை கழிவு நீர் கலப்பதால் பொது மக்கள் அவதிக்குளாகினர். சாயப்பட்டறை கழிவு நீரால் நீலத்தடி நீர் மாசு அடைவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏரியில் கழிவு நீர் கலக்கும் சாயப்பட்டறை மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: