ஆந்திராவில் வனத்துறையினர் துரத்திய போது செம்மர கடத்தல் வாகனம் விபத்து

ஆந்திரா: ஆந்திராவில் வனத்துறையினர் துரத்திய போது செம்மர கடத்தல் வாகனம் விபத்துக்குள்ளானது. தமிழகத்தை சேர்ந்த இருவர் படுகாயங்களுடன் கைது செய்யப்பட்டு மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: