புதுச்சேரியில் சிறுமி பலாத்கார வழக்கு: போலீஸ் கட்டுப்பாட்டில் குற்றவாளிகள்

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமியை பலாத்காரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். விக்கி,முகிலன், சூர்யா, தேவா, கண்ணதாசன் ஆகிய 5 பேரை 2 நாளாக போலீசார் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: