பழனி பங்குனி உத்திர விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு 5 லட்சம் இலவச முகக்கவசங்கள் தயார்: கோயில் நிர்வாகம்

பழனி: பழனி பங்குனி உத்திர விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு 5 லட்சம் இலவச முகக்கவசங்கள் தயார் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பழனி முருகன் கோயிலில் 27-ல் திருக்கல்யாணமும், 28-ல் பங்குனி உத்திர விழா மற்றும் தேரோட்டம் நடைபெற்றுள்ளது. பங்குனி உத்திர விழா நாளில் மட்டும் 25,000 பக்தர்களை சாமி தரிசனத்துக்கு அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பக்தர்களுக்கு இலவச முகக்கவசங்கள், கிருமி நாசினி வழங்க ஏற்பாடு என்று கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. …

The post பழனி பங்குனி உத்திர விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு 5 லட்சம் இலவச முகக்கவசங்கள் தயார்: கோயில் நிர்வாகம் appeared first on Dinakaran.

Related Stories: