* தென் கொரியாவுக்கு எதிராக மெக்சிகோ அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடிய ரசிகர்கள் 16 பேர் மெக்சிகோ நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* அர்ஜென்டினா அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி நேற்று முன்தினம் தனது 31வது பிறந்தநாளை கொண்டாடினார். சக வீரர்கள் மற்றும் கால்பந்து பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.