விருதுநகர் அருகே 5 மாத கர்ப்பிணிக்கு அரிவாள் வெட்டு

விருதுநகர் : விருதுநகர் அருகே சென்னல்குடியில் தகராறில் 5 மாத கர்ப்பிணிக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய மணிமாறனை போலீசார் தேடுகின்றனர். அதே சமயம் கர்ப்பிணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: