கரூர்: கரூர் அருகே மொச்சகொட்டாம்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மர்ம நபா்கள் நகை பறித்து சென்றுள்ளனர். முகமூடி அணிந்து வந்த மர்மநபாத்கள் 3 பேர், நதியா என்பவரிடம் 6 சவரன் செயினை பறித்து சென்றுள்ளனர்.
கரூர்: கரூர் அருகே மொச்சகொட்டாம்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மர்ம நபா்கள் நகை பறித்து சென்றுள்ளனர். முகமூடி அணிந்து வந்த மர்மநபாத்கள் 3 பேர், நதியா என்பவரிடம் 6 சவரன் செயினை பறித்து சென்றுள்ளனர்.