விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயத்திற்கு அனுமதி பெற்று முறைகேடாக பயன்படுத்திய 11 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர் புகாரின்பேரில் 11 டிராக்டர்களை பறிமுதல் செய்து தலா ரூ.2,000 அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயத்திற்கு அனுமதி பெற்று முறைகேடாக பயன்படுத்திய 11 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர் புகாரின்பேரில் 11 டிராக்டர்களை பறிமுதல் செய்து தலா ரூ.2,000 அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.