ஈரோடு: ஈரோடு மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் வெயிலில் தவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அலுவலக்த்திற்கு உள்ளே அனுமதிக்க மறுத்ததால் வெயிலில் தவித்து வருகின்றனர். சோதனைக்கு பிறகே அனுமதிக்க முடியும் என்று அலுவலக காவலர் கூறியதால் வாக்கு வாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.