இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை..!!

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சென்னை பசுமை வழிசாலையில் உள்ள இல்லத்தில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. …

The post இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை..!! appeared first on Dinakaran.

Related Stories: