சென்னை பூந்தமல்லி அருகே நேரு சிலை மீது போதையில் காரை மோதிய ஓட்டுநர் கைது

சென்னை : சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் நேரு சிலை மீது போதையில் காரை மோதிய ஓட்டுநர் ஏழுமலை கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகாரில் ஏழுமலையை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்….

The post சென்னை பூந்தமல்லி அருகே நேரு சிலை மீது போதையில் காரை மோதிய ஓட்டுநர் கைது appeared first on Dinakaran.

Related Stories: