விருதுநகர்: சிவகாசியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் குத்தி 11 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. கழுத்தில் கத்தியுடன் மூதாட்டி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். நகை பறித்த கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்….
The post சிவகாசியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் குத்தி 11 சவரன் நகை கொள்ளை appeared first on Dinakaran.
