பிரேசிலில் ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி பாரம்பரிய கலாச்சார திருவிழா..!!! 300க்கும் மேற்பட்டோர் நடனமாடி உற்சாகம்

பிரேசிலில் ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி பாரம்பரிய கலாச்சார திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ரியோ டி ஜெனிரோவில் கூடிய 300-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். அந்நாட்டு நம்பிக்கைப்படி அமேசான் காடுகளை அழித்தால் கொடிய நாகம் தீண்டும் என்பதை நினைவுபடுத்தும் வகையில் பாம்பு போன்று உருவம் பொரித்த பொம்மை திருவிழாவில் இடம்பெற்றிருந்தது.

The post பிரேசிலில் ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி பாரம்பரிய கலாச்சார திருவிழா..!!! 300க்கும் மேற்பட்டோர் நடனமாடி உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: