பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்தது. 50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே கூட்டம் முடிக்கப்பட்டது. வரலாறு காணாத கூச்சல், குழப்பம் நிலவியது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பி.எஸ். அவமதிக்கப்பட்டார். பொதுக்குழு மேடைக்கு வந்த ஈபிஎஸ்-க்கு தொண்டர்கள் கரவொலி எழுப்பி, விசில் அடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
The post 50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!! appeared first on Dinakaran.