இமாச்சல் மாநிலம் மண்டி என்ற இடத்தில் தவுலா சித் நீர்மின் உற்பத்தி திட்டம், ரேணுகாஜி அணை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி

இமாச்சல்: இமாச்சல் மாநிலம் மண்டி என்ற இடத்தில் தவுலா சித் நீர்மின் உற்பத்தி திட்டம், ரேணுகாஜி அணை திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இமாச்சல பிரதேச அரசு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதன் ஆட்சிக் காலத்தில், அரசாங்கம் கொரோனாக்கு எதிராகப் போராடியதுடன், மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் நிறுத்தப்படாமல் பார்த்துக் கொண்டது என பேசினார்….

The post இமாச்சல் மாநிலம் மண்டி என்ற இடத்தில் தவுலா சித் நீர்மின் உற்பத்தி திட்டம், ரேணுகாஜி அணை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி appeared first on Dinakaran.

Related Stories: