பவுண்டி பார்ஸ்

எப்படிச் செய்வது?கடாயில் தேங்காய்த்துருவல், வெண்ணெய் சேர்த்து லேசாக வறுத்து, அதில் கோவா, கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கெட்டியாக வரும் வரை கிளறி இறக்கவும். ஆறியதும் சிலிண்டர் வடிவத்தில் உருட்டி ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும். சாக்லெட் கிரீமை டபுள் பாயிலிங் முறையில் தயாரித்து, அதில் இந்த தேங்காய் உருளையை முக்கியெடுத்து மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்து செட் ஆனதும் எடுத்து பரிமாறவும்.

The post பவுண்டி பார்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: