டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை லவ்லினா

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்  இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கல பதக்கம் வென்றார். மகளிர் வெல்ட்டர் வெய்ட் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் லவ்லினா தோல்வியுற்றார். அரையிறுதி போட்டியில் துருக்கி வீராங்கனை சுர்மெனெலி புசெனாஸிடம் லவ்லினா தோற்றார்….

The post டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை லவ்லினா appeared first on Dinakaran.

Related Stories: