கன்னட முன்னணி நடிகர்களில் ஒருவர், யஷ். திரைக்கு வந்த ‘கேஜிஎஃப் 1’, ‘கேஜிஎஃப் 2’ ஆகிய படங்களின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறினார். கடந்த 6 வருடங்களாக ‘கேஜிஎஃப் 1’, ‘கேஜிஎஃப் 2’ ஆகிய படங்களைத் தவிர வேறெந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை. இந்நிலையில், ‘கேஜிஎஃப்’ படத்தின் 3ம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே யஷ் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தற்போது நான் நிறைய கதைகள் கேட்டு வருகிறேன்.