செல்போன் அழைப்பு புறக்கணிப்பு

தன்னை பாலிவுட்டில் ஓரம்கட்டுவதை அறிந்த சுஷாந்த் சிங், இது தொடர்பாக பேச தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹரை சில மாதங்களுக்கு முன் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது சுஷாந்தின் அழைப்புகளை கரண் ஜோஹர் புறக்கணித்துள்ளார். அவரது அலுவலகத்துக்கு போன் செய்யும்போது, சார் பிசியாக இருக்கிறார்கள், சார் அலுவலகத்தில் இல்லை என காரணங்கள் சொல்லி தொடர்பை துண்டித்துள்ளனர். பாலிவுட் விஐபிக்கள் தன்னை இருட்டடிப்பு செய்வதாக நண்பர்களிடம் சுஷாந்த் புகார் கூறியுள்ளார்.

Related Stories: