இந்தி திணிப்பை எதிர்த்து தற்கொலை செய்து கொண்ட தாழையூர் தங்கவேல் உடலுக்கு அமைச்சர், நிர்வாகிகள் அஞ்சலி..!!

சேலம்: இந்தி திணிப்பை எதிர்த்து தற்கொலை செய்து கொண்ட தாழையூர் தங்கவேல் உடலுக்கு அமைச்சர், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். தாழையூர் தங்கவேல் உடலுக்கு அரசின் சார்பில் அமைச்சர் சி.வி.கணேசன், ஆட்சியர் கார்மேகம், எம்.எல்.ஏ, ராஜேந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வகணபதி, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. அஞ்சலி செலுத்தினர். …

The post இந்தி திணிப்பை எதிர்த்து தற்கொலை செய்து கொண்ட தாழையூர் தங்கவேல் உடலுக்கு அமைச்சர், நிர்வாகிகள் அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Related Stories: