கரூர் அருகே பட்டியலின ஊராட்சி தலைவியை பணி செய்யவிடாமல் இடையூறு செய்த 4 பேர் மீது வழக்கு பதிவு

கரூர்: பட்டியலினத்தைச் சேர்ந்த நன்னியூர் ஊராட்சி தலைவரை பணி செய்யவிடாமல் இடையூறு செய்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் சுதா புகாரின் பேரில் 4 பேர் மீது வாங்கல் காவல்நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. …

The post கரூர் அருகே பட்டியலின ஊராட்சி தலைவியை பணி செய்யவிடாமல் இடையூறு செய்த 4 பேர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Related Stories: