திருமணப்பேறு அளிக்கும் துர்க்கை

சுருட்டப்பள்ளி திருத்தலத்தில் உள்ள பள்ளி கொண்டேஸ்வரர் ஆலயத்தில் நின்ற திருக்கோலத்தில் துர்க்கை எழுந்தருளியுள்ளாள். திருமணமாகாதவர்கள்  பதினோறு செவ்வாய்க்கிழமைகள் தொடர்ந்து விரதமிருந்து இக்கோயிலுக்குச் சென்று எலுமிச்சம்பழ மூடியில் நெய் விளக்கேற்றி துர்க்கையம்மனை வழிபட்டு வந்தால் விரைவில் திருமணமாகும். திருமணம் முடிந்த பிறகு தம்பதியராக ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு பூஜையை முடித்திடல் மரபாக உள்ளது.

Related Stories: