வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மேல்முறையீட்டு மனு: இன்று தீர்ப்பு

டெல்லி: வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. தமிழகத்தில் வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது….

The post வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மேல்முறையீட்டு மனு: இன்று தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: