மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த பாண்டூர் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக தர்மராஜ்  944)என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பும் இதேபோன்று சில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சைல்டு லைன் மூலம் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் தர்மராஜ் மீது திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்….

The post மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Related Stories: