கடலூரில் பரபரப்பு: வள்ளி விலாஸ் நகைக் கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

கடலூர்: கடலூர் மாவட்டம் வள்ளி விலாஸ் நகைக் கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லாரன்ஸ் சாலையில் உள்ள கடையில் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். விருதாச்சலத்தில் உள்ள ஜெயின் நகை கடையிலும் உரிமையாளர் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். …

The post கடலூரில் பரபரப்பு: வள்ளி விலாஸ் நகைக் கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை appeared first on Dinakaran.

Related Stories: