நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்: துணைவேந்தர் பதவி காலம் நீட்டிப்பு

சென்னை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணியின் பதவி காலத்தை நீட்டித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இன்றுடன் துணைவேந்தர் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை பதவிகாலத்தை நீட்டித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். …

The post நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்: துணைவேந்தர் பதவி காலம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: