நாளை நடக்கவிருக்கும் ஐ.பி.எல். மெகா ஏலத்தில் என்னால் பங்கேற்க முடியாது: பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா ட்வீட்

மும்பை: நாளை நடக்கவிருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் என்னால் பங்கேற்க முடியாது என பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா தந்து டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக ஏலம் குறித்தும், வீரர்கள் குறித்தும், என்னுடைய அணியிடம் நிறைய ஆலோசனைகள் நடத்தியுள்ளேன் என ப்ரீத்தி ஜிந்தா கூறியுள்ளார். …

The post நாளை நடக்கவிருக்கும் ஐ.பி.எல். மெகா ஏலத்தில் என்னால் பங்கேற்க முடியாது: பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா ட்வீட் appeared first on Dinakaran.

Related Stories: