மதியம் 1 மணியளவில் மனைவிக்கு போன் செய்து குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்துவிட்டதாக கூறி போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். போன் நம்பர் வைத்து டிராக் செய்து பார்த்ததில் பள்ளிகொண்டா அடுத்த இறைவன்காடு அருகே காரில் மயங்கிய நிலையில் சங்கர் இருந்துள்ளார். அவரை மீட்டு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
The post ஆன்லைன் டிரேடிங் ரூ.50 லட்சம் நஷ்டம்; பைனான்ஸ் மானேஜர் தற்கொலை appeared first on Dinakaran.
