தொடர்ந்து, 4 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதில் எஸ்ஐ சசிகுமார் மற்றும் காவலர்கள் பிரசாத், சித்தார்த் ஆகியோரின் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 3 பேரையும் பணி நீக்கம் செய்து, திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
பாலியல் தொல்லை எஸ்ஐ, 2 போலீசார் அதிரடி டிஸ்மிஸ்
- திருச்சி
- முக்கொம்பூ
- திருச்சி மாவட்டம்
- சசிகுமார்
- எஸ்ஐ
- ஜெயபுரம் காவல் துறை
- சங்கர்ராஜபந்தி
- நாவல்பட்டு காவல் நிலையம்
- பிரசாத்
- ஜெயபுரம் காவல் நிலையம்
- கான்ஸ்டபிள்
- சித்தார்த்
