பழந்தின்னி வவ்வால்களை வேட்டையாடி, வறுத்து விற்பனை செய்த இருவர் கைது!!

சேலம் : சேலம் ஓமலூர் அருகே பழந்தின்னி வவ்வால்களை வேட்டையாடி, வறுத்து விற்பனை செய்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். தொப்பூர் ராமசாமி மலைப்பகுதியில் பழந்தின்னி வவ்வால்களை வேட்டையாடிய டேனிஸ்பேட்டையைச் சேர்ந்த கமல், செல்வம் கைது செய்யப்பட்டனர்.

The post பழந்தின்னி வவ்வால்களை வேட்டையாடி, வறுத்து விற்பனை செய்த இருவர் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: