இந்நிலையில் சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் சுந்தரேசன் இன்று காலை திடீரென நெஞ்சுவலி காரணமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளார். அதேநேரம் டிஎஸ்பி சுந்தரேசனிடம் பணியின் போது ஒழுங்கீனமாக நடந்தது குறித்து அவரிடம் துறை ரீதியான விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் திடீரென நெஞ்சுவலி என மருத்துவமனையில் சேர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி சுந்தரேசனுக்கு திடீர் நெஞ்சுவலி: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.
