தமிழகம் ஜேசிபி வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியதில் 12 பேருக்கு காயம் Jul 18, 2025 ஜேசிபி செங்கல்பட்டு மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலை தின மலர் செங்கல்பட்டு :மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் ஜேசிபி வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியதில் 12 பேருக்கு காயம் ஏற்பட்டது. ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 12 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. The post ஜேசிபி வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியதில் 12 பேருக்கு காயம் appeared first on Dinakaran.
அரசு போக்குவரத்து துறையில் பேருந்துகள் இயக்க தேவையான எரிபொருள் இருப்பில் உள்ளது: அமைச்சர் சிவசங்கர் தகவல்
நெல் கொள்முதல் அதிகரித்துள்ளதால் 23.50 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 47.50 லட்சம் மெட்ரிக் டன்னாக நிர்ணயம் செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இரண்டு தனியார் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் டிட்கோ நிறுவனம் தலா ரூ.25 கோடி முதலீடு: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
போர் சூழல் காரணமாக சமையல் எண்ணெய் விலையும் கிடுகிடுவென உயர்வு: சன்பிளவர், பாமாயில் லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகரிப்பு; இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி
சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக சென்னை விமானநிலையம் வந்தபோது ஆதவ் அர்ஜூனாவிடம் உயர்ரக மதுபாட்டில்கள் பறிமுதல்: விஜய்யிடம் கத்தரிக்கோல் சிக்கியது; விமானம் 40 நிமிடம் தாமதம்
போலி ஆவணங்களை தயாரித்து முறைகேடு விவகாரம் விஏஓ மீது நடவடிக்கை கோரி வழக்கு: லஞ்ச ஒழிப்பு துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு
சென்னை-துபாய்-சென்னை இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானம் இயக்கம்: முன்பதிவு செய்த பயணிகளுக்கு முன்னுரிமை
ரூ.36.6 கோடியில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து 551 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
அம்பத்தூர் தென்றல் நகர் 3வது தெருவில் மழைநீருடன் கழிவுநீர் கலக்கவில்லை: குடிநீர் வடிகால் வாரியம் ஐகோர்ட்டில் தகவல்
காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஓட்டல்கள் மூடல் கோயம்பேடு மார்க்கெட்டில் 2000 டன் காய்கறி தேக்கம்: குப்பையில் வீசும் அவலம்