தமிழகம் கும்பகோணத்தில் பள்ளி தீ விபத்தின் 21ம் ஆண்டு நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி Jul 16, 2025 கும்பகோணம் பள்ளி தீயணைப்பு நினைவு நாள் கும்பகோணம் பொது கும்பகோணம்: கும்பகோணத்தில் தனியார் பள்ளி தீ விபத்தின் 21ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் உருவப் படத்துக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். The post கும்பகோணத்தில் பள்ளி தீ விபத்தின் 21ம் ஆண்டு நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி appeared first on Dinakaran.
திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையங்களை ஆவடி காவல் ஆணையரகத்துடன் இணைக்க அரசு முன்வருமா..? காவலர்கள் எதிர்பார்ப்பு
திருவாலங்காடு – அரக்கோணம் 4 வழி சாலையில் சென்டர் மீடியனில் கருகும் பூச்செடிகள் : தண்ணீர் ஊற்றி முறையாக பராமரிக்கவில்லை என புகார்
சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை செங்கல்பட்டிலிருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர்களாக வழக்கறிஞர்கள் பரணிதரன் பி.எஸ்.அமல்ராஜ் தேர்வு: முதல் வாக்கு அடிப்படையில் தேர்தல் அதிகாரி அறிவிப்பு
தவெகவை அணைக்கிறேன் என பேசி காங்கிரசை அணைத்து விடாதீர்கள்: ப.சிதம்பரத்திற்கு கவிஞர் காசிமுத்து மாணிக்கம் கண்டனம்
இந்தியாவின் நற்பெயரை மோடி அரசு சீர்குலைத்துள்ளது முஸ்லிம், கிறிஸ்தவர்கள் இல்லாத ஒன்றிய அமைச்சரவை பெரும் அவலம்: அமைச்சர் ராஜேஷ்குமார் குற்றச்சாட்டு