தமிழகம் பகுதி நேர ஆசிரியர்கள் 1,900 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு Jul 09, 2025 சென்னை Thiruvallikeni செபக்கம் சிவானந்தா ரோட் தின மலர் சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் நடத்த சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலைக்கு வந்த பகுதி நேர ஆசிரியர்கள் 1,900 பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். The post பகுதி நேர ஆசிரியர்கள் 1,900 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.
அரசு போக்குவரத்து துறையில் பேருந்துகள் இயக்க தேவையான எரிபொருள் இருப்பில் உள்ளது: அமைச்சர் சிவசங்கர் தகவல்
நெல் கொள்முதல் அதிகரித்துள்ளதால் 23.50 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 47.50 லட்சம் மெட்ரிக் டன்னாக நிர்ணயம் செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இரண்டு தனியார் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் டிட்கோ நிறுவனம் தலா ரூ.25 கோடி முதலீடு: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
போர் சூழல் காரணமாக சமையல் எண்ணெய் விலையும் கிடுகிடுவென உயர்வு: சன்பிளவர், பாமாயில் லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகரிப்பு; இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி
சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக சென்னை விமானநிலையம் வந்தபோது ஆதவ் அர்ஜூனாவிடம் உயர்ரக மதுபாட்டில்கள் பறிமுதல்: விஜய்யிடம் கத்தரிக்கோல் சிக்கியது; விமானம் 40 நிமிடம் தாமதம்
போலி ஆவணங்களை தயாரித்து முறைகேடு விவகாரம் விஏஓ மீது நடவடிக்கை கோரி வழக்கு: லஞ்ச ஒழிப்பு துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு
சென்னை-துபாய்-சென்னை இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானம் இயக்கம்: முன்பதிவு செய்த பயணிகளுக்கு முன்னுரிமை
ரூ.36.6 கோடியில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து 551 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
அம்பத்தூர் தென்றல் நகர் 3வது தெருவில் மழைநீருடன் கழிவுநீர் கலக்கவில்லை: குடிநீர் வடிகால் வாரியம் ஐகோர்ட்டில் தகவல்
காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஓட்டல்கள் மூடல் கோயம்பேடு மார்க்கெட்டில் 2000 டன் காய்கறி தேக்கம்: குப்பையில் வீசும் அவலம்